உலகின் மற்ற விமான நிலையங்களை ஒப்பிடும் போது இந்தியாவின் தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களின் "வானூர்தி" வருவாய் ( ஒரு பயணிக்கு) சரிந்துள்ளது என்று ஒரு ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் முன்னணி தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கி (கே.வி.பி) நாடு முழுவதும் அதன் கிளைகளை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது என்று அந்த வங்கியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் (PMEAC) அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5-8 சதவீதம் இருக்கும் என்று கணித்துள்ளது.
பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பாளர்களின் ரிசர்ச் இன் மோஷன் (ஆர்ஐஎம்) சார்பாக அதனுடைய புதிய "ப்ளேபுக்" டபுலேட்களுக்கு புதிய ஆபரேடிங் சிஸ்டம் ( பிளாக்பெர்ரி ப்ளேபுக் ஒ.எஸ்.2.௦0 )-மை அந்த நிறுவனம் வெளியீட்டு உள்ளது.
ஆப்பிள் ஜெர்மனி அதன் சக போட்டி மொபைல் நிறுவனமான மோட்டோரோலாவிற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அதனுடைய மொபைல் சாதனங்களுக்கு மிகுதி (புஷ் மெயில்) மின்னஞ்சல் செயல்பாடுகளை முடக்குவதாக அறிவித்துள்ளது.