Saturday
Jan 28th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

8 டேப்லெட்கள் 2011 ல் தோல்வியடைந்தது

சென்ற 2011 ஆம் ஆண்டு " டேப்லெட் இயர் " என்று சொல்லும் அளவிற்கு அதன் வெளியீடு சந்தையில் இருந்தது. ம... Read more...

ஆப்பிள் நிறுவனம் ஐக்கிய அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தையில் கூகிளை முந்துகிறது

சமீபத்திய முன்னணி ஆய்வில் ஐக்கிய அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தையில் 2011 நான்காம் காலாண்டு முடி... Read more...

இந்தியா பாகிஸ்தானுக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்கிறது

பொருளாதார ஒத்துழைப்பு அளவை அதிகரிக்கும் பொருட்டு இந்தியா பாகிஸ்தானுக்கு பெட்ரோல், டீசல் மற... Read more...

என்டிபிசி செலவு 40% உயர்கிறது

கோல் இந்தியா லிமிடெட் (CIL) அதன் நிலக்கரி விலையை 40% சதவிகிதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. ... Read more...

கூகிள் நிறுவனம் இந்திய குடியரசு தினத்தை போற்றுகின்றது

இந்திய நாடு வியாழக்கிழமை அன்று தனது 63 வது குடியரசு தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறது. இ... Read more...

டிசிஎஸ் - ற்கு இந்தூர் SEZ இல் அனுமதி

மத்திய பிரதேசத்தில் அமைய உள்ள இந்தூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) இன் தகவல் மென்பொருள் நிறுவனத்தை அமைக்க அரசு அனுமதி அளித்தது. மேலும் மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரி மாநிலத்தில் உள்ள SEZ இல் இருந்து வீடியோகான் குழுவை வெளியேற்றவும் அரசு அனுமதி தந்தது என்று அரசு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் நிறுவனத்தின் புதிய டேப்லஸ் ரியோ டேபுலேட்

பெங்களூர் சார்ந்த பிரபல நிறுவனமான டிஜிட்டல் வேவுஸ் அதன் புதிய தயாரிப்பான "டேப்லஸ் ரியோ" டேபுலேட்டை இந்திய சந்தையில் வெளியிடுகின்றது. இதன் மதிப்பு சுமார் ரூபாய்  11,990 ஆகா இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிகவும் பாதுகாக்கப்பட்ட தொடர்பு அமைப்பை உருவாக்க மைக்ரோ டெக்னாலஜிஸ் திட்டம்

ஐடி நிறுவனமான மைக்ரோ டெக்னாலஜிஸ் பெரிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு "பிராட்பேண்ட் மீது வீடியோ" ( VOB)  என்று அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட தொடர்பு அமைப்பு உருவாக்க சுமார் ரூ 160 கோடி மதிப்புள்ள ஒரு திட்டத்தை தொடங்குகின்றது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் எடிசலாட் டி.பி. நெட்வொர்கை துண்டிக்கிறது

அனில் அம்பானி குரூப் நிறுவனத்தின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) இன்று தெரிவிக்கையில், சரியாக சேவைக்கு பணம் செலுத்தாததால் எடிசலாட் டி.பி. நெட்வொர்கை அதன் நெட்வொர்குகளிருந்து விடுவிக்கின்றது என்று அறிவித்தது.

இரயில்களின் துல்லியமான தகவல்களுக்கு சேட்டிலைட் கண்காணிப்பு

பெரும்பாலும் நாடு முழுவதும் ரயில்வே விசாரணை மையங்களில் தரப்படும் தகவல்கள் துல்லியமானதாக இருப்பதில்லை. இதற்கு காரணம் தகவல் தரும் கருவிகள் துல்லியமானதாக இல்லை. இதற்கு தீர்வு காணும் வகையிலும் மற்றும் ரயில்வே பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED