Saturday
Sep 04th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புத்தகமதிப்புரை : பூமி எதிர்கொள்ளும் சவால்கள்

பதிப்பகம் மற்றும் வெளியீட்டாளர்  : அமுதம் பதிப்பகம், நாகர்கோவில்
ஆசிரியர் : முனைவர்.எஸ்.பிரகாஷ், Ph.D,
விலை : ரூ.40/-
மதிப்புரை :
இன்று நாமும் , நம்மை காப்பாற்றிக்கொண்டிருக்கும் இயற்கை வளங்களும் எப்படியெல்லாம் அழிந்துகொண்டிருக்கின்றன என்பதை வகைப்படுத்தியோடு மட்டுமல்லாமல் பூமி எப்படி வெப்பமடைந்து வருகிறது என்பதை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி இப்போதைய சந்ததியினரையும், வரும்கால சந்ததியினரையும் எச்சரித்துள்ளார்.
Read more...

புத்தக மதிப்புரை : விகடன் ஜோக்ஸ் 300

- எஸ்கா

படைப்புகளிலேயே மிகக் கடினமானது நகைச்சுவையைப் படைப்பது. முக்கி முனகி ரொம்பக் கஷ்டப்பட்டு ஜோக்கடித்தால் - ஆங்.. அப்புறம்? என்ற ஆசாமிகள்தான் அதிகம் இங்கே. அதிலும் நகைச்சுவையாக எழுதுவது உயிரை எடுக்கும் வேலை.
Read more...

சென்னை புத்தக கண்காட்சியில் - வெறும் வார்த்தை கவிதை புத்தகம்

வெறும் வார்த்தை

கவிதை தொகுப்பு

ஆசிரியர்: திரு.வெங்கட்ரங்கன்(ராதாகிருஷ்ணன்)ஆசிரியரைப்பற்றி : திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் லண்டனில் மருந்தியல் ஆய்வாளராக பணிபுரிந்துவருகின்றனார். இவர் தற்போது பல வகையான ஆய்வுக்கட்டுரைகளையும், அறிவியலை  மையமாக வைத்து நுனிப்புல் என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.

Last Updated ( Saturday, 02 January 2010 10:27 )

Read more...

அணு ஒப்பந்தம் : ரூ.1.7 லட்சம் கோடி முதலீடு; 400 நிறுவனங்கள் பயன் பெறும்!

வியன்னாவில் நடைபெற்ற என்எஸ்ஜி அமைப்புகளின் கூட்டத்தில் சீனா செய்த சதியினையும் சமாளித்து  அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்துக்கு அணு எரிபொருள் சப்ளை செய்ய என்எஸ்ஜி ஒப்புதல் தந்துவிட்டதால், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.1.72 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடு குவியும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 400 நிறுவனங்களுக்கு பலன் கிடைக்கும். அணு சக்தி வர்த்தகத்தில் ஈடுபட இந்தியாவுக்கு இனி கதவுகள் திறக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து அணு மின் உற்பத்தியில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடும் இந்தியாவில் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Read more...

அணு சக்தி ஒப்பந்தம் : இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும்

இஸ்ரோ தலைவர் பேட்டி : அணு சக்தி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறினார்.

Read more...
 

அணு ஒப்பந்தம் : சீனாவின் சதி அம்பலம்!

வியன்னாவில் நடைபெற்ற என்எஸ்ஜி கூட்டத்தில் அமெரிக்காவுடனான இந்திய அணு ஒப்பந்தத்தை தடுக்க சீனா செய்த சதித் திட்டம்,அம்பலத்துக்கு வந்தது. கடைசி நேரத்தில் சீனா காட்டிய எதிர்ப்பை முறியடித்து, அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புதல் பெற்றன.


உலக நாடுகள் எதிர்பாராத வகையில் கடந்த 1974-ம் ஆண்டு பொக்ரானில் திடீரென அணு குண்டு சோதனை நடத்தி, அணுசக்தி நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றது. இதனால் இந்தியாவுக்கு அணு எரிபொருள், அணுசக்தி தொழில்நுட்பம், மூலப் பொருட்களை விற்க சர்வதேச நாடுகள் தடை விதித்தன.

Read more...
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


1
விஷூவல் மீடியா

ட்விட்டரில் தொடர