இந்திய நாட்டின் மிகப்பெரிய வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி அதன் பங்குகளை விருப்பப்பட்டு ஒதுக்கீடு செய்ததன் மூலம் அரசாங்கத்திடம் இருந்து $ 1.6 பில்லியன் தொகையை பெறுகிறது என்று அந்த வங்கியின் சார்பாக தெரிவித்துள்ளது.
இந்திய நாட்டின் மிகப்பெரிய வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி அதன் பங்குகளை விருப்பப்பட்டு ஒதுக்கீடு செய்ததன் மூலம் அரசாங்கத்திடம் இருந்து $ 1.6 பில்லியன் தொகையை பெறுகிறது என்று அந்த வங்கியின் சார்பாக தெரிவித்துள்ளது.
மேலும் இதைப்பற்றி ஸ்டேட் வங்கி தெரிவிக்கையில், மாநில வங்கிகளை பராமரிக்க வங்கிக்கு மார்ச் மாதத்திற்குள் குறைந்த பட்சம் 80 பில்லியன் தொகை தேவைப்படுகின்றது என்றும் இதன் மூலம் 8 சதவிகிதம் என்ற இலக்கை உறுதி செய்ய முடியும் என்றும் ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
| < Prev | Next > |
|---|