இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற ஆண்டு (2011) சென்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.5 லட்சம் ஆகும் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற ஆண்டு (2011) சென்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.5 லட்சம் ஆகும் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்க தூதரகம் இனி ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 14 சதவிகிதம் விசாக்களை இந்தியாவிற்கு வழங்க இருகின்றது என்று அதன் அரசு ஆணையில் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா தமது பூகோள கூட்டுறவை வலுப்படுத்த "வியக்கத்தக்க முன்னேற்றம்" என்ற அடிப்படையில் அதன் உள்நாட்டு அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள உள்ளன.
பொருளாதார ஒத்துழைப்பு அளவை அதிகரிக்கும் பொருட்டு இந்தியா பாகிஸ்தானுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்ய முன் வந்துள்ளது. இதற்காக இப்பொருட்களை கொண்டு செல்ல பைப் லைன்களை அமைக்க இருகின்றது.
இந்திய நாடு வியாழக்கிழமை அன்று தனது 63 வது குடியரசு தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறது. இதை போற்றும் விதமாக இணையதள முன்னணி நிறுவனமான கூகிள் அதன் "டூட்லேலில்" ( doodle) குடியரசு தின உருவத்தை அர்ப்பணித்தது.
பெரும்பாலும் நாடு முழுவதும் ரயில்வே விசாரணை மையங்களில் தரப்படும் தகவல்கள் துல்லியமானதாக இருப்பதில்லை. இதற்கு காரணம் தகவல் தரும் கருவிகள் துல்லியமானதாக இல்லை. இதற்கு தீர்வு காணும் வகையிலும் மற்றும் ரயில்வே பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
ரஷ்யாவின் "K-152 நேர்பா" ( Nerpa ) அணு நீர்மூழ்கி கப்பலை இந்திய கடற்படைக்கு அந்த நாட்டின் சார்பாக ஒப்படைக்கப்பட்டது என்று அந்த நாட்டின் RIA நோவோஸ்தி நிருபர்களிடம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று அமைச்சகத்தின் சார்பாக தெரிவிக்கபட்டுள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி கூறுகையில், சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் உலக வலைத்தளங்களை தணிக்கை செய்வதில் இந்தியாவிற்கு இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
தகவல் தொடர்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி கூறுகையில், சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் உலக வலைத்தளங்களை தணிக்கை செய்வதில் இந்தியாவிற்கு இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் ஈரான் உடன் எந்த பிரச்னையும் இல்லை என்றும் இந்திய அனைத்து உடன்படுகளுக்கும் தயாராக இருகின்றது என்றும் அவர் கூறினார்.
பெரும்பாலான தொலை தொடர்பு கோபுர நிறுவனங்கள் டீசல் ஜெனரேட்டர்களை அவற்றின் கோபுரங்களுக்கு பயன்படுத்துகின்றன.
உலகிலேயே மிகக்குறைந்த விலையிலான டேப்லட் கம்ப்யூட்டர் ஆகாஷ் ஆகும். இதை மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் கல்லூரி நூல் நிலையங்களில் வாடைகைக்கு வழங்க வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.