முழுவதும் ஓய்வூதிய அடிப்படையில் வெளிவந்துள்ள இத்திட்டத்தின் பயன்கள் :
- ஆயுள் வரை மாதம்தோறும் ஓய்வூதியம்
- யாரையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை
- இத்திட்டத்தில் சேர எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது
- 50 வயதிலிருந்து ஒய்வூதியம் பெறறுக்கொள்ளும் வசதி
- மூன்றில் ஒரு பங்கு 50 வயதில் இருந்து 60 வயதுக்குள் எடுத்துக்கொள்ளும். இதற்கு வரி கிடையாது
- முதலீடு
உங்கள் பணத்தை அரசாங்க பத்திரங்களிலும், கருவூலங்களிலும மற்றும் FORTUNE 500 நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்கிறார்கள். இதனால் உங்கள் முதலீட்டிற்கு எவ்வித அபாயமும் இல்லை .
நிபந்தனைகள் :
- வருடத்திற்கு 12,000 ரூபாயில் இருந்து .... உங்கள் விருப்பம்வரை காப்பீட்டுத்தொகையை மாதம்மோ ,மூன்று மாதமோ ,6 மாதமோ, அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ என்ற அடிப்படையில் முதலீடு செய்யலாம்.
- வயது வரம்பு : 18 முதல் 60 வரை
இது குறித்து மேலும் விபரம் தேவைப்பட்டால This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it , This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it , This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!








i need prokar
sir, I am from Ilayangudi.I want to ...
robot ன்னு இருந்தாலும் ரோபோன்னுதான் ...
wah! Great info.
good..................., but common n...