Sunday
Feb 05th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிராவிட‌ன்ட் நிதி திட்ட‌த்தில் புதிதாக இ-பேமெண்ட் முறை

E-mail Print PDF

தேசிய மின் பண பரிவர்த்தனை மற்றும் வங்கி ஒருங்கிணைப்பு கோர் பேங்கிங் மூலம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம் , தனது பயனாளிகளுக்கு இ - பேமெண்ட் முறையில் பணம் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் இரண்டொரு நாட்களில் வங்கி கணக்குகளில் பயனாளிகள் பணம் பெறலாம். இது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, இந்த திட்டத்திற்கு பயனாளிகள் தங்களது வங்கி கணக்கு புத்தக்தின் முதல் பக்க நகலில், கையெழுத்துடன் சுய உறுதி அளிக்க வேண்டும் அல்லது க்ளைம் மனுவுடன் ஒருப்பிழப்பு செய்யப்பட்ட காசோலையின் நகலையும் வழங்கலாம். இதனால் பணம் உடனடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும் உறுப்பினர்கள் தங்களது மொபைல் போன் நம்பரையும் தெரிவிக்கவேண்டும். இதனால் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கும் தகவல்களை பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.


நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.