Last Updated ( Sunday, 07 March 2010 06:49 )
Read more...
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் எதிர்வரும் சனவரி
30,காரி(சனிக்)கிழமை நடைபெற உள்ளது..மிகச் சிறந்த தமிழ் அறிஞர்கள் உலவிய இடத்தில் நின்று தமிழ் இணைய வளர்ச்சிக்குக் குரல்கொடுப்பது சிறப்பிற்கு உரிய ஒன்றாகும்.நிகழ்ச்சி விபரம்
கோவிலுக்குப் போனால் செருப்பைப் பாதுகாக்க இரண்டு ரூபாய் தந்து விட்டு வரும் நம்மை, பிச்சைக்காரர்கள் கேட்டால் கூட ஒரு முழு ரூபாயை அநாயாசமாக தூக்கி எறியும் நம்மை, பஸ் கண்டக்டரிடம் கீப் த சேஞ்ச் என்று ஐம்பது பைசாவை விட்டு விட்டு வரும் நம்மை, ஒற்றை பைசாவையே கண்ணில் பார்த்தறியாத நம்மை, அதன் மதிப்பு தெரியாமல் வாழ்ந்து வந்த நம்மை இன்றைய மொபைல் நிறுவனங்கள் மீண்டும் பைசாக்களின் காலத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.
Last Updated ( Tuesday, 10 November 2009 18:16 )
Read more...
“ வீடுயர நாடுயரும் “
வரப்புயர நீர் உயரும் நீர் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்
என்று அவ்வைப்பாட்டி சொன்னதுபோல்
“ வீடுயர நாடுயரும் “
இதை சரியாக உணர்ந்துதான் அன்றே சொன்னாள் அவ்வை.
Last Updated ( Monday, 12 October 2009 18:25 )
Read more...
kalakunga - yaska - indha article or...
Very Interesting & so many unknown de...
hi read this