இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில்(9.05 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 38.57 புள்ளிகள் அதிகரித்து 17480.01 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8.60 புள்ளிகள் அதிகரித்து 5244.50 புள்ளிகளோடு காணப்பட்டது
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





