முதல் பங்கு வெளியீட்டில் பங்குகளை ஒதுக்குவதற்கான அவகாசத்தை 5 நாட்களாகக் குறைக்க செபி திட்டமிட்டுள்ளது.
இப்பொழுது உள்ள விதிகளின்படி 15 நாள் அவகாசம் தரப்படுகிறது. இதனை 5 நாட்களாகக் குறைக்க செபி திட்டம் வகுத்துள்ளது. வங்கிகள் மூலம் பணத்தைப் பெறும் திட்டத்தின் மூலம் காலத்தை குறைக்க வழிகாணப்பட்டுள்ளது. விரைவில் இது அமலாகிறது.
இப்பொழுது உள்ள விதிகளின்படி 15 நாள் அவகாசம் தரப்படுகிறது. இதனை 5 நாட்களாகக் குறைக்க செபி திட்டம் வகுத்துள்ளது. வங்கிகள் மூலம் பணத்தைப் பெறும் திட்டத்தின் மூலம் காலத்தை குறைக்க வழிகாணப்பட்டுள்ளது. விரைவில் இது அமலாகிறது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





